இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம். அமைச்சரின் செயல் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத...
மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்களுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என வதந்தியை பரப்பிய மர்ம நபர் சதீஷ்குமாரை ஆத்தூர்...
தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில்...
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் மத்திய பகுதியில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களில் இருந்து உள்ளூர்...
சென்னை எழும்பூர் தமிழ்ச்சாலை பகுதியிலுள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கும் நபர்கள், லாட்ஜில் அளிக்கும் செல்போன்...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ந் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று...
பொது விநியோகத் திட்டம், எரிவாயு விநியோகம் மற்றும் விலைவாசி நிலவரங்கள் ஆய்வு செய்யும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் நுகர்வோர் குறைகளைத்...
தினமலர் மற்றும் தினகரன் நிருபர்களை அறையில் அடைத்து வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல்...
நவகிரகங்களில் முதன்மையானவரான சூரிய பகவானின் பார்வையில் பிறந்த மாவீரர் கர்ணன் போல கடந்த மே 15-ந் தேதி நடந்த பொது நல வழக்கு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் நாட்டு வாய்க்கால் வேளாண் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகலாக வசித்து வரும் நிலையில் ஏழை மக்களுக்கு...