இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்த பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜகோபால். இவரது மனைவி ரூபா. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்....
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் SRM கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையின் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை முக்கோணம் பகுதியில் ஆழம்விழுது ஆனைமலை பொள்ளாச்சி தடகள சங்கம் வி த லீடர்ஸ் சார்பில் சுற்றுச்சூழல்...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அருகேயுள்ள அக்ரகாரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தப் பகுதியில் நெல், வாழை,...
அசாம் மாநிலத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக...
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள பாலப்பம்பட்டியை சேர்ந்த பானுமதி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த, தனது மகளுடன் வசித்து...
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவிரி விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இளைய கலைஞர் உதயநிதி அவர்கள் ஆற்றிய...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக நகர நிர்வாகத்தின் சார்பில் திமுக நகரச் செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து...
தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின்...