சென்னை முழுவதும் ஏற்படும் மின் தடையை கண்காணித்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 சிறப்பு குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்து,...
நான் ஆட்சிக்கு வந்தால் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை பணியில் அமர்த்துவேன் என்று கூறி விஜய் ஆட்சிக்கு வந்தார். இப்படி இருக்கையில், சென்னை கண்ணகி...
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் போன்ற...
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தை பிழைகள் தமிழ்நாட்டையே...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற திருவிழாவில் சிறுமிக்கும், பூபதி என்ற இளைஞருக்கும் பழக்கம்...
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போதை காவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில்...
தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாடு அரசு” என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8...
தவெக அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதா ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி...
2024-ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி...