திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் சுப்பிரமணியசுவாமி மீது சத்தியமாக சொல்கிறேன் இந்த ஆட்சி 6 மாதத்துக்கு மேல் இருக்காது. இருக்கவும் விடமாட்டோம்” என கைதாகி...
தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் பாஜக மற்றும் அதிமுகவில் இருந்த போதும் அவரது சொந்த ஊரில்...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது....
“துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர்...
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது “என்னை ராஜினாமா செய்யச் சொல்லி...
முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்த தவெக அரசு தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்...
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே. அன்றைய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல என மே 17 இயக்கத்தின்...
சேலம் மாவட்டத்தில் + 2 பொதுத்தேர்வின் போது நடந்த முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக CEO மகேஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும்,...
காவல் நிலையத்திலேயே காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலையே, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு காவல் உதவி...
கடந்த ஜூன் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர்...