தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ்...
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், வனவிலங்குப் பொருட்கள் கடத்தப்பட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கன்னிவாடி...
கோயம்புத்தூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் போதைப்பொருட்கள் பற்றி புகார் அளித்த விவரத்தை காவல்துறையினர் கொடுத்ததால் கொலை நடந்துள்ளது. கோயம்புத்தூர் கல்லூரி...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக அமைப்பு ரீதியான அதிரடி...
கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கஞ்சா விற்பதாக புகார் கொடுத்த மாணவனை சீனியர் மாணவர்கள் உள்பட 20 பேர் கும்பல் கடத்தி...
அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மத்தியில் மாணவன் ஒருவன் சக மாணவனை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவின்...
கடந்த வாரம் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர்...
தமிழகம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை (...
பெண்கள் அணியும் ஆடைஆண்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவே ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது என்கிற பழமைவாத கருத்தை தூக்கிக் கொண்டு...
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ந்துள்ள சதையை அகற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட நிலையில் கோமாவில் 60 நாட்களுக்கு மேலாக போராடிய சிறுவன்...