மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.R.தங்கப்பாண்டி ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? என அமமுக பொதுச்செயலாளர்...
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக தம்பிதுரை என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு துறை சார்பாக போராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து உலக நீர் நாய்கள் தினம் கொண்டாடினார்கள்....
6 சிலிண்டர், ரூ.2,500, தங்க மோதிரம் என வாக்குறுதிகளை தவெக அள்ளி வீசியது ஆட்சி புதிதாக கல்யாணம் ஆன புதுப்பொண்ணு போல..போக, போகத்தான்...
அமைச்சர் கில்லி சரத்குமார் பதவி விலக நடத்தும் போராட்டம் ஜனநாயக முறையில் நடைபெறும் போது காவல்துறை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கிராமத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது பீகார் சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்....
இந்தியா கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள...
போதைக்கு எதிராகப் பேசுபவர்கள் முதலில் அந்தப் பழக்கத்தில் முற்றிலும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்....
“சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு அணிக்குத் தாவுவது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம். பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா?” என புதிய...
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியில் ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பொன்னிறை கச்சணம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில்...