பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்: விஜய் லாலிபாப் சாப்பிடுற பேபி!!
தம்பி நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் ...
விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க மீண்டும் ஒலிக்கும் முரசு!?
விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் நகராட்சி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ...
தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயிலில் இலையின் உதவியால் கனியும் மாங்காய்!!
234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற ...
சென்னை பெருநகரக் காவல் ஆணையர்: அபின் தினேஷ் மோதக் உள்ளே!! அருண் வெளியே!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டு ...
கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்!! கழுத்தை அறுத்து கொன்ற பெண்ணின் கொடூர தாய் மாமன்!!
அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண். இவருக்கு பெரியசாமி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ...
அவிநாசி (தனி) தொகுதியில் சூரிய ஒளியில் தாமரை மலரும்!!
திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி(தனி) தொகுதியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் என 2 முக்கியத் திருத்தலங்களும் திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி, அன்னூர் பேரூராட்சிகள், ...
கருக்கலைப்பு புகாரின் எதிரொலி!! நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைது!!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைதான பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவில் ...
போதையில் 4-ஆம் வகுப்பு மாணவன்!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!
பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. கடந்த ...
விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட். இவரது மகன் பனையேறும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வரும் மணிகண்டன். இந்நிலையில் ஆலங்குளம் காவல் ...
சாத்தான்குளம் வழக்கில் துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு “ராயல் சல்யூட்” ரேவதி!!
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 9 காவல்துறையினருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரிதிலும் அரிதான வழக்காக கருதிய ...