15- வயது சிறுமி 8 மாத கர்ப்பம்!! சிறுமியை சீரழித்த 50 வயது நபர்..!!
கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ...
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு மற்றும் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்!!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22-ந் தேதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் ...
IND vs SA: சச்சின் டெண்டுல்கரின் மெகா உலக சாதனையை உடைத்த விராட் கோலி!!
விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், 'புஷ்பா' பட ஸ்டைல் போலவும், அதே சமயம் குட்டையாக இருக்கும் டெம்பா பவுமா நடப்பதை கிண்டல் செய்வது ...
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே எழுந்த செங்கோட்டையன்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர் ...
போலியாக CSR வழங்கிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு போலியாக CSR வழங்கிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை ...
குற்ற வழக்கில் உள்ளவரை விடுவிக்க லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!!
குற்ற வழக்கில் உள்ளவரை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய நேசமணி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ...
வால்பாறை கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்து!!
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி இரண்டாவது கொண்டை ஊசி ...
அரியலூர் சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!
அரியலூர் மாவட்டம், வாரணவாசி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று பகுத்தறிவு தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் திருமதி தமிழரசி கணவர் சுந்தர் ...
சிறப்பு நீதிமன்றம்: துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை வரும் 15-ந் தேதிக்குள் அமல்படுத்த உத்தரவு!!
கடந்த 2007-2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது புகார் இருக்கும் நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு ...
படைபத்து மகா மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்!!
அரியலூர் மேல தெருவில் எழுந்தருளி அருள்பாளித்துக் கொண்டு இருக்கும் அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த ...







