Home


தொல் திருமாவளவன்: R.N. ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல

ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் ...
Read More

S.V. சேகர்: தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம்..!

தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம் என முன்னாள் அதிமுக MLA-வான S.V. சேகர் தெரிவித்துள்ளார். `சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் தனியார் ...
Read More

தொல் திருமாவளவன்: ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்…!

ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ...
Read More

(no title)

எல்லைகளை மூடுவதால் பலனில்லை… குஜராத், மஹராஷ்ட்ரா துறைமுகங்கள் மூடவேண்டும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் ...
Read More

காவலர்கள் பாதுகாப்புடன் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்…!

மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ...
Read More

Harsimrat Kaur Badal: சுற்றுலாத் தலத்தில் காவல்துறை அல்லது இராணுவப் பணியில் ஏன் இல்லை

ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் காவல்துறை அல்லது இராணுவப் பணி இல்லாததையும் அடையாளம் காண விசாரணை நடத்த வேண்டும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். இந்தியாவின் ...
Read More

தொல் திருமாவளவன்: சிவராஜ் பாட்டில் போல அமித் ஷா பதவி விலக வேண்டும்..!

மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகியது போல அமித் ஷா பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ...
Read More

S.V. சேகர்: காஷ்மீரில் உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்…!

காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என முன்னாள் அதிமுக MLA-வான S.V ...
Read More

R.N. ரவி குற்றச்சாட்டு: காவல்துறையினர் மிரட்டியதால் ஊட்டி மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை..!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை காவல்துறையினர் மிரட்டியதால் துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என ஆளுநர் R.N. ரவி குற்றம்சாட்டினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை ...
Read More

ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய அலுவலர் கைது..!

பணி ஓய்வு பெறும் மின் பொறியாளரிடம் ஓய்வுக்கால பணப்பலன் கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ...
Read More

Supreme Court: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வழக்கில் S.V. சேகர் சரணடைய அவகாசம் நீட்டிப்பு..!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வழக்கில் S.V. சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர். நாடகம், சினிமா, சின்னத்திரை என பல ஆண்டுகளாக பிரபல ...
Read More

“சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா..?” ரயில்வே காவலர்கள் தீவிர விசாரணை..!

ரயில் தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டு இருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை- அரக்கோணம் ரயில்வே ...
Read More