
காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா ஃபஸ்ட் நிருபர்
கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு புதிதாக பொருப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் கடலூர் மாவட்ட நிருபர் ராதாகிருஷ்னன் அவர்கள் ...
Read More
Read More

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சென்னை பெருங்குடி வளாகத்தில், சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய ...
Read More
Read More

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி மலர் தூவி அஞ்சலி
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி ...
Read More
Read More

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர் தூவி அஞ்சலி
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி ...
Read More
Read More

சட்ட நூலகத்தை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ரிப்பன் வெட்டி திறப்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக ...
Read More
Read More

கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு
நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் ...
Read More
Read More

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கழுகுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த ...
Read More
Read More

ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் ...
Read More
Read More

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை காவல் ஆணையர் எச்சரிக்கை.!
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெண்ணிடம் நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமண இணையதளத்தில் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.3.45 ...
Read More
Read More

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முற்றுகையிட்டு போராட்டம்
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஈ.பி.காலனி, நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருவருவது மட்டுமின்றி அங்குள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து ...
Read More
Read More