சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை...
தமிழகம்
Tamilnadu
ஆழியார் அணை முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. இதனால் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று...
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 443-வது திருவிழாவை முன்னிட்டு 25 -ஆம் ஆண்டு பொருட்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை...
மதுரை மாநகராட்சி சமுதாயக் கூடத்தை கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மின் இணைப்பு முதற்கொண்டு தனி நபர் பெயருக்கு மாற்றி,...
அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் வசந்தா தலைமை கவன ஈர்ப்பு...
ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென் சங்கம்பாளையம் ஊராட்சி. ரமண முதலி புதூர் ஊராட்சிகள் இணைந்து வேதநாயகம் கலை அரங்கத்தில் நடைபெற்ற உங்களின் ஸ்டாலின்....
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் ரஞ்சித் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பாத்தம்பட்டி என்னும்...
சென்னை மீனவர்களின் பூர்விக வாழ்விடங்களை அபகரிக்க நினைக்கும் திமுக MLA வேலு அவர்களின் அராஜகத்தை கண்டித்து போராடும் மீனவர்களுடன் இணைந்து போராட தமிழக...
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவமனை, திருச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம்...
குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உத்தரப்பிரதேசம் இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் உருவத்தைபோல் இருப்பதால் காவல்துறை...