கணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா சாராயம் போன்ற போதைப்பொருள் போன்ற பொருட்கள்...
தமிழகம்
Tamilnadu
செம்மண் திருடிய நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி பொதுமக்கள் சிறை பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூலனூர்...
மகாராஜாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி UGC அங்கீகாரம் இல்லாமல் போலியான இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் இயக்கங்கள் புகார்...
தென்காசி மாவட்டம், வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த மேள இசைக்கலைஞர் முருகேசன் என்பவர் கிணற்றில் விழுந்த சம்பவம் தொடர்பாக வனவேங்கைகள் கட்சி தலைவர்...
தமிழக முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் ஆவலப்பம்பட்டியில், ஆவலாப்பம்பட்டி முதல் ஜோத்தம்பட்டி வரை தார் சாலை அமைக்க பூமி...
திருவள்ளூர் சிறுமி சிறுமி பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை காவல் நிலையம்...
பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் மாநிலம் முழுக்க நடைப்பயணத்தை நடத்தத் திட்டமிட்டு நேற்று திருப்போரூரில்...
திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பாமக தலைவர் அன்புமணி ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார்....
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு L.J.J. மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் “உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டம் சிறப்பாக...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறிய 2 தங்கும் விடுதிகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தது மட்டுமின்றி அனுமதி பெறாமலும், முறையாக ஆவணங்கள் இல்லாமலும்...