கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே விசாரணைக்கு வாலிபரை பிடிக்க சென்ற காவல்துறை சூசை மரியாள் என்ற மூதாட்டியை பிடித்து கீழே தள்ளி தாக்கியதில்...
தமிழகம்
Tamilnadu
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜி நடுப்பட்டியில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்...
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சி, தென் சங்கம்பாளையம் வேதநாயகம் கலை அரங்கத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர்...
அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் க. இராமநாதன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களிடம்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே புங்கந்துறையில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியினால் தினந்தோறும் 30க்கும் மேற்பட்ட லாரிகள் இரவு பகல்...
கள்ளக்குறிச்சி காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத...
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், இடையார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்”...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், அம்பராம்பாளையம் ராமகிருஷ்ணா மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார்...
அரியலூர் மாவட்டம் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம் . அந்த...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மல்லனம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே பி முருகன்...