திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆணவப் படுகொலையில் சுர்ஜித்தின் தந்தை சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை...
ஜாதிக்கு என்று தனி ரத்தப் பிரிவு வகை இல்லை! ஜாதி அடையாளப் பெருமை பேசுகிறவர்கள், “எனக்கு என் ஜாதிக்காரனின் ரத்தம்தான் வேண்டும்”, “உடல்...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், அம்பராம்பாளையம் ராமகிருஷ்ணா மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார்...
அரியலூர் மாவட்டம் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம் . அந்த...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா மல்லனம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே பி முருகன்...
அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே நகராட்சி AITUC சுகாதார தொழிலாளர் சங்கத்தின் உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தின் மாநிலச் செயலருமான...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை 8.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம்...
நிதி வேண்டாம்; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி காவல்துறை மூன்று மணி நேரத்திற்கு...
சென்னை பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நைசாக பேசி இருக்கையில் அருகே நைசாக அம்ர்ந்து நகைப்பறித்துக் கொண்டு தப்பிய இளைஞரின் சிசிடிவி...
40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் செய்துவிட்டார் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் காவல்துறையினர் முன்னிலையில் பெண் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக...