சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்....
இலங்கை கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் மீனவர்களை கைது...
சும்மா வாங்க பேசுவோம், பேசி முடித்து விடுவோம் வாங்க என்று சொல்லி அந்த பெண்ணின் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் நைசாக பேசி...
“போடா… “மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற” என திமுக MLA உதயசூரியன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்...
மூச்சு விட முடியாத பாம்புக்கு செயற்கை சுவாசம் தந்து பாம்பை மீட்ட லிஜோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. கேரளாவில் மந்தமங்கலத்தில் ராஜீவ்...
தமிழகத்தில் முதலமைச்சர் நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...
கணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா சாராயம் போன்ற போதைப்பொருள் போன்ற பொருட்கள்...
செம்மண் திருடிய நான்கு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி பொதுமக்கள் சிறை பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூலனூர்...
மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என தமிழக முதலமைச்சர்...