நீலகிரி மாவட்டம் குன்னூர் கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் வீட்டில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு. உள்ளே ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில்...
தமிழகம்
Tamilnadu
அரியலூர் பிஎன்எம் திருமண மஹாலில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA), அரியலூர் மாவட்ட மையத்தின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது....
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாகம்பட்டி அய்யனார் நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டுத் திரும்பும் போது குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவையின்...
படிப்பறிவுடன், உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுத் திறனையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர்(தனியார் பள்ளிகள்) எஸ். சித்ராதேவி தெரிவித்தார்....
அரியலூர் அருகே சாலை விபத்து ஏற்பட்டதாக 108 ஆம்புலன்ஸ்க்கு, வந்த தகவலின் பேரில் அவசரகால மருத்துவ நுட்புணர் ஆனந்தராஜ் மற்றும் அவசரகால ஓட்டுநர்...
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜய்காந்த் ஆகியோர் சிந்தனையில் தான் கட்சி நடத்துகிறார்கள். எனவே 3-வது இடம் பிடிப்பதற்கு விஜய் – சீமான் இடையே...
பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலை அமைப்பதற்காக ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் இடத்தை நகராட்சிக்கு தானமாக கொடுத்த சாந்தா...
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதனால் அவர் இந்த குழந்தைக்கு பதில் சொல்லி...
கடுகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, கைலாசநாதர், செல்லியம்மன், ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆகிய 5 திருக்கோவில்களின் கும்பாபிஷேக...
இடும்பாவனம் சற்குணநாதர் ஆலய சீனதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பெருவிழாவில் பங்கெடுத்தனர். திருவாரூர் மாவட்டம்,...