பழனிசாமி துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக இல்லை. பழனிசாமி உருவாக்கிய கட்சியாகும். வரும் தேர்தலில்...
தமிழகம்
Tamilnadu
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.”...
பல கோடி மக்கள் வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு இருப்பது எப்படி?” என நாம் தமிழர்...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் கஞ்சம்பட்டி தனியார் மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும்...
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் பட்டா பெயர் மாறுதலுக்கு முன்பணமாக ரூ. 4000 லஞ்சம் வாங்கிய வீடியோ...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் குமாரபாளையம் பஞ்சாயத்து, குருஞ்சேரி மற்றும் பொன்னிய கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர்...
கரூரில் 41 உயிரிழந்த வழக்கை CBI-க்கு மாற்றி இருப்பது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால்...
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை 4 மணி நேரத்தில் 41 பேருக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றதாக பரவும் தவறான தகவலுக்கு மருத்துவரின்...
சவுக்கு சங்கர் ஒரு முறை பெண்ணாக பிறக்க வேண்டும் பெண்ணாகப் பிறந்து நடிகை விஜயலட்சுமி அவர்கள் போன்று துன்பங்களையும் அவமானங்களையும் வேதனைகளையும் பட்டால்...