தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள ‘வேலவன் பைனான்ஸ்’ என்னும் நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக...
கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் பேக்கிங் லைசன்ஸ் வழங்க 15 ஆயிரம் லஞ்சம்...
கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசு ஓட்டுநரை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர்...
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஜெயின் என்ற முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாஞ்சா நூல் பட்டு காயம்...
அரசு கல்லூரி மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பரப்பியதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பெண்...
கிருஷ்ணகிரியில் வரதட்சணை பணத்தை மீட்டு கொடுக்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் சமூக நலத்துறை பெண் அலுவலர் மார்த்தாவை லஞ்ச ஒழிப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ. 4000 லஞ்சம் வழக்கில் கையும்...
ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஏர்போர்ட் மூர்த்தியை இரவோடு இரவாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி...
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆணவப் படுகொலையில் சுர்ஜித்தின் தந்தை சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை...
திருவள்ளூர் சிறுமி சிறுமி பாலியல் வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை காவல் நிலையம்...