துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்...
அதிமுக
திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமை கழக அறிவிப்பில்,...
“யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். யார் துரோகி என அதிமுகவின்...
அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பட்டியலின மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய,...
அவிநாசி ஜி.டி நாயுடு மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்த பிறகு, சிலர் அங்கு சென்ற இனிப்புகளை வழங்கினார்கள். அவர்களுக்கு கூச்சமே இல்லை. யார்...
TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை பற்றி பேசுவதே வேஸ்ட். இவர்கள் மூவருமே திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள் என...
மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணித்து தேவரின் சிலைக்கு...
பழனிசாமி துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக இல்லை. பழனிசாமி உருவாக்கிய கட்சியாகும். வரும் தேர்தலில்...
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.”...