அந்த கத்தியை எடு… இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல என அதிமுக ஐடி விங்...
தமிழகம்
Tamilnadu
சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள்...
தென்காசியில் கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்தும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல்...
அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். இதையடுத்து...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வெளி நோயாளிச் சீட்டு (OP Slip) பெற்றுக் கொண்டிருக்கும்போது மீண்டும்...
திருப்பரங்குன்றம் கோயிலில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்தபோது, மரபை மீறி கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கில், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக கடவுள்...
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்...
அதிமுக-வில் இருந்து பதவிக்காக தவெக-விற்கு மாறுபவர்கள் “உதிர்ந்த ரோமங்கள்” என்று அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்...
கும்பகோணத்தில் வாகனங்களக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்து தவெக நிர்வாகிகளை தட்டி கேட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலரின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை...
“வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நண்பர்களும் நம்மைச் சுற்றி இருந்தாலும், இறுதியில் மனிதன் தனியாகத்தான் போகிறான்” என்று சொல்வதற்கு மற்றொரு உதாரணமாக சத்யேந்திரா இன்று...