40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் செய்துவிட்டார் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் காவல்துறையினர் முன்னிலையில் பெண் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக...
தமிழகம்
Tamilnadu
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக இன்று காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு...
திண்டுக்கலில் தீ விபத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆன பெண்ணிற்கு திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் பாண்டியராஜன் தலைமையில் வீட்டு...
அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தீப்பந்தம் கையில் ஏந்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரிபட்டி தரணி மண்டபத்தில் அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. தமிழ்நாட்டில்...
அரியலூர் மாவட்டம், திருமானூர், ஒன்றியம்வாரணவாசி ஊராட்சி சார்பில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் “உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டம் தமிழக போக்குவரத்து...
சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்....
இலங்கை கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் மீனவர்களை கைது...
“போடா… “மரியாதையாகப் பேசு.. இல்லைன்னா நடக்கறதே வேற” என திமுக MLA உதயசூரியன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்...
கணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா சாராயம் போன்ற போதைப்பொருள் போன்ற பொருட்கள்...