மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் 20 ஆண்டுகள் உழைத்த தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக...
போராட்டம்
அரியலூர் அரசு கலை கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் அரியலூர் கிளையின் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து...
தூய்மை பணியாளர்கள் 6-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தண்ணீர் தேவை என்றதும், 500 லிட்டர்...
தென்காசி மாவட்டம், வள்ளி நகர் பகுதியைச் சேர்ந்த மேள இசைக்கலைஞர் முருகேசன் என்பவர் கிணற்றில் விழுந்த சம்பவம் தொடர்பாக வனவேங்கைகள் கட்சி தலைவர்...
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகனை மருமகள் கொன்று விட்டதாக கூறி மகனின் உடலை வாங்க மறுத்து பிரேத பரிசோதனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்...
இருளர் சமூதாயத்தை சேர்ந்த பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. ஆகையால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் போராட்டத்தில்...
திமுகவினர் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்ததாக ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,...
AICCTU சங்க பீடி தொழிலாளர்கள் போனஸ் மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்தாளம்பாறை காஜா பீடி நிறுவனம் முன்பு...
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட மையம் சார்பில் 7 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி, பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,...