April 19, 2026

India First

ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்து கொடூரமாக கொன்ற முன்னாள் காவலர்!!

ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்து கொடூரமாக கொன்ற முன்னாள் காவலர்!!

Read More
சமூக வலைதளங்கள் மூலம் பழகி 180 சிறுமியரை சீரழித்த கொடூர 19 வயது இளைஞர் கைது!!

சமூக வலைதளங்கள் மூலம் பழகி 180 சிறுமியரை சீரழித்த கொடூர 19 வயது இளைஞர் கைது!!

Read More
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில் முதல் பெண் சிங்கம்!!  IPL வரலாற்றில் புதிய புரட்சி!!

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில் முதல் பெண் சிங்கம்!! IPL வரலாற்றில் புதிய புரட்சி!!

Read More
மு.க. ஸ்டாலின்: நாமக்கல்லில் கறுப்பு சட்டையில் தீ!! திண்டுக்கலில் வெள்ளைச் சட்டையில் வெடி!!

மு.க. ஸ்டாலின்: நாமக்கல்லில் கறுப்பு சட்டையில் தீ!! திண்டுக்கலில் வெள்ளைச் சட்டையில் வெடி!!

Read More
கே.ஏ. செங்கோட்டையன்: எடப்பாடி பலமுறை காப்பாற்றிய பாஜகவுக்கே அல்வா கொடுத்துட்டாரு!!

கே.ஏ. செங்கோட்டையன்: எடப்பாடி பலமுறை காப்பாற்றிய பாஜகவுக்கே அல்வா கொடுத்துட்டாரு!!

Read More
பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்: விஜய் லாலிபாப் சாப்பிடுற பேபி!!

பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்: விஜய் லாலிபாப் சாப்பிடுற பேபி!!

Read More
விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க மீண்டும் ஒலிக்கும் முரசு!?

விருதுநகரில் இலையை சூரியன் சுட்டெரிக்க மீண்டும் ஒலிக்கும் முரசு!?

Read More
தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயிலில் இலையின் உதவியால் கனியும் மாங்காய்!!

தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயிலில் இலையின் உதவியால் கனியும் மாங்காய்!!

Read More
சென்னை பெருநகரக் காவல் ஆணையர்: அபின் தினேஷ் மோதக் உள்ளே!! அருண் வெளியே!!

சென்னை பெருநகரக் காவல் ஆணையர்: அபின் தினேஷ் மோதக் உள்ளே!! அருண் வெளியே!!

Read More
கணவனை இழந்து  2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்!! கழுத்தை அறுத்து கொன்ற பெண்ணின் கொடூர தாய் மாமன்!!

கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்!! கழுத்தை அறுத்து கொன்ற பெண்ணின் கொடூர தாய் மாமன்!!

Read More

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முன்னாள் காவலர் ஒருவர் ஆதரவற்ற முதியவர் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உத்தரப் பிரதேச காவல் துறையில் காவலராகப் பணியாற்றியவர் ராம்வீர் சிங். ஆனால், இவரது…

மகாராஷ்டிராவில் சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக கூறி பழகி, 180 சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பரத்வாடா நகரை சேர்ந்த முகமது அயாஸ் (எ)…

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானத்தில் மின்னல் வேகத்தில் ஓடி வந்து விராட் கோலிக்கு மசாஜ் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. கிரிக்கெட் திருவிழா…

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன்…

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, அதிமுகவின் தூணாகக் கருதப்பட்ட மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அந்தியூர்…

தம்பி நீங்கள் முதல் கால் வைக்கும் போதே எதிராளிகளை குறைத்து மதிப்பிடவே கூடாது. திமுக, 75 வருட கட்சி. நீங்கள் இப்ப தான் லாலிபாப் சாப்பிடுகிர ஃபஸ்ட் இயர் பேபி என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…

விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் நகராட்சி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், அதிமுக வேட்பாளர் வி.ஜி. கணேசன்,…

234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற முழக்கத்துடன் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மெரினாவில் கலைவிழாக்கள் மற்றும் செய்தி…

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை இந்திய தேர்தல்…

அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண். இவருக்கு பெரியசாமி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், நந்தினியின் கணவர் பெரியசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். நந்தினி சமீபத்தில்…

India First