திருப்பூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது!!
முதலமைச்சர் விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!! தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது!!
திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!!
விருத்தாசலத்தில் ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் கைது!!
விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி!! வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா.!?
விசாகப்பட்டினத்தில் வெடித்து சிதறிய இரும்பு குழம்பு!! 8 தொழிலாளர்கள் மரணம்!!
10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் கையெழுத்து..!! நள்ளிரவில் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை!!
ராப் பாடகர் வேடனுக்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை உதயநிதி ஸ்டாலின்!!
சைக்கோ போல் அடிக்கடி டார்ச்சர்..!! வைரலாகும் மனைவியின் கண்ணீர் வீடியோ..!!
ஆர்.பி. உதயகுமார்: நாங்க தோத்து தான் போயிட்டோம்…!! செத்து போகல…!!
திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் போன்ற பணிகளை உதவி நிர்வாக பொறியாளர் தலைமையில் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த…
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தை பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என்று பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக…
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற திருவிழாவில் சிறுமிக்கும், பூபதி என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களின் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதையடுத்து பூபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து…
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போதை காவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இரவு காவலர் ரஞ்சித் மற்றும்…
தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாடு அரசு” என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியிலேயே அரங்கேறியுள்ள ஒரு சொதப்பல், தற்போது…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில்…
தவெக அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதா ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிஸை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வலதுசாரி ஆதரவாளராக யூடியூப்பில்…
2024-ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் வரி எனும் பாடல் கேரளத்தைத் தாண்டி உலகெங்கும் வைரலானது. இந்தப் பாடல் வரிகளை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தர்மராஜா. இவரது மனைவி பி.ஏ பட்டதாரியான அட்சயா இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். அட்சயா திருச்சி, கோயம்புத்தூரில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக…
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளை சந்தித்தீர்களா விவசாயிகளை சந்திக்க கூட இன்னும் அவருக்கு நேரமில்லை மனமும் இல்லை. இதுல அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று டயலாக் விட்டார். நாங்க…