“போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்”...
தமிழகம்
Tamilnadu
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய்...
தென்காசி மாவட்ட நிர்வாகம், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குற்றாலம் மெயினருவிக்கு அருகில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரியைத் தொடங்கியுள்ளது. இது தென்காசி...
இன்று பலர் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்கிறார்கள். நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடிபணம் சம்பாதித்து விட்டு இன்று நான்தான் தமிழகத்தின்...
சாலைகளில் செல்பவர்களை விரட்டி சென்று குரைக்கும் தெருநாய்களுக்கு மத்தியில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறைக்கு நாய் ஒன்று உதவியாக இருந்து வரும்...
போலி சாமியார் ஒருவர் விவசாயி ஒருவருக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக கூறி மதுபோதையில் பரிகார பூஜை நடத்தி செய்த பைத்தியக்காரத்தனமான செயலால் நீலகிரியே ஆட்டம்...
பேருந்து படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்...
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று நியாய விலைக் கடை பொருட்கள் வழங்க ஜூலை 1-ந் தேதி முதல் சோதனை...
மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் உயிர் சேதமில்லை.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி...
அரியலூர் அண்ணா சிலை அருகே, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்...