இந்தியாவில் குழந்தை கைவிடல் என்பது சட்டப்படி குற்றமாகும். Juvenile Justice (Care and Protection of Children) Act – அதாவது சிறார்...
கோயம்புத்தூர் கண்ணம்பாளையத்தில் 10 வயதான 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த இளவரசுதலைமையில் நேற்று 75-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அந்த...
இந்தியாவில் பேசும்பொருளாக உள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ எனும் சமூக வலைதள பக்கங்கள் உள்ளன. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்தவரும், அமெரிக்காவில் படிக்கும் அபிஜித்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த செருப்பாலூர் மண்விளை பாறைவீடு பகுதியை சேர்ந்த தொழிலாளி மோகன்தாஸ். இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து தெற்கே சுமார் 25 கி.மீ. தொலைவிலுள்ள சூளகிரி அருகே உள்ள எலசேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிரத்னா. இவர் தன்னுடைய...
ஆரம்ப காலத்தில் மகளின் நிதி பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் மற்றும் அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது....
திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண்ணின் ஐடியிலிருந்து நட்பு ரீதியான...
சென்னை மருத்துவரிடம் பத்திர பதிவுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், ஏஜென்ட் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் அரசு அலுவலகங்களில்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் அடுத்துள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில்...