தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தமிழக முன்னாள் சட்டசபை சபாநாயகர் அப்பாவுவின் 2016 ராதாபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள் வழக்கை...
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மூக்காண்டி. இவர் அப்பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர்,...
நான் தொடங்கவுள்ள இது நம்ம இயக்கம் (https://wetheleader.org/) தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டு...
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு பிரேமலதா விஜயகாந்த் வெற்றிபெற்றார். இந்நிலையில், விருத்தாசலம்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தம்பதியினரை காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்த நிலையில்...
4 வயது சிறுவனின் தற்செயலான மரணம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாயின் கள்ளக் காதலன், அக்குழந்தையைக் கொலை செய்து, அதை ஒரு...
கடலூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் பூங்காவனம் என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு ஒருபுகார்...
தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி...