சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன்...
இந்தியா
India
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவால்கர் தாலுகாவில் உள்ள தனியன் பஞ்சாயத்தில் ஒரு நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும்...
தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், மனுக்குருவில், வழக்கமான குடிபோதை மற்றும் வாகனம் ஓட்டுதல் சோதனை நடத்தியபோது மதுபோதையில் இருந்த வாலிபர் காவல்துறையினரைக்...
8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கில்லாடி பெண் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின்...
தேர்தல் ஆணைய உதவியோடு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன்...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த சிவண்ணா. இவர் மல்லேசுவரா சாமி கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்குக் காவ்யா என்ற மனைவியும்,...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் இயற்கை சீற்றத்தோடு மனிதர்களின் அலட்சியமும் சேர்ந்துகொண்டதால்,...
தெலங்கானா நிர்மல் மாவட்டம், பெம்பி மண்டலத்தில் நேற்று மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மின்சுற்றுக் கோளாறு காரணமாக சுமார் 12 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்...
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு வழக்கறிஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி, விசாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் கத்தியுடன் வந்து செய்த செயல்...
21-ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக இணையம் என தொழில்நுட்பம் வேகத்தில் வளர்ந்து உலகை முற்றிலிம் மாற்றினாலும் ஜாதிய கொடூரங்கள் இன்றளவும்...