கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களாக கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணை கடத்த முயன்ற ரமேஷை இளம்பெண்ணின் உறவினர்கள் சரமாரி அடி உதை கொடுத்தனர். அதன் பின்னர் இளம்பெண்ணின் உறவினர்கள் ரமேஷை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்பதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.