India First

காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா ஃபஸ்ட் நிருபர்

காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா ஃபஸ்ட் நிருபர்

கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு புதிதாக பொருப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் கடலூர் மாவட்ட நிருபர் ராதாகிருஷ்னன் அவர்கள் மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More
அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ஓட்டல்கள், பார்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி...
Read More
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சென்னை பெருங்குடி வளாகத்தில், சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய 18 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் கொண்ட...
Read More
4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய...
Read More
இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய...
Read More
கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம்...
Read More
இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம்...
Read More
ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கிய நிலையில் 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப்...
Read More
இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம்...
Read More
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

புதிய வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் - ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர்...
Read More

காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா ஃபஸ்ட் நிருபர்

கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு புதிதாக பொருப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கதிரவன் அவர்களை நமது இந்தியா ஃபஸ்ட் மாத இதழின் கடலூர் மாவட்ட நிருபர் ராதாகிருஷ்னன் அவர்கள் மரியாதை நித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமலாக்கத்துறை அதிரடி: முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ஓட்டல்கள், பார்கள் மூலம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி காவல்துறையினருக்கு கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதனால்…

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சென்னை பெருங்குடி வளாகத்தில், சட்டப் பள்ளிக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் 3,641 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 தளங்களுடன் கூடிய 18 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் கொண்ட கூடுதல் இளங்கலை வகுப்புக்கான கட்டிடத்தை, சென்னை…

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி…

இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி…

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த…

இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த…

ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கிய நிலையில் 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றார். இதற்கிடையில் தலிபான்களுக்கு…

இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய…

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

புதிய வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப்…

நாட்டை விற்க விடமாட்டோம்: முசாபர் நகரில் ஒன்றுதிரண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் அமைப்பினர் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி  மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மலர் தூவி…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை போரூரில்…

இந்திய பதக்கப்பட்டியலில் 24 இடத்திற்கு முன்னேறியது // பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான…

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

சட்ட நூலகத்தை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ரிப்பன் வெட்டி திறப்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு

நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறை கைது செய்தனர்….

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கழுகுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் கழுகுகளால்…

ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் வேலைப் பார்த்து வருகிறார். எடின்பரோ கோமான் கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு…

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை காவல் ஆணையர் எச்சரிக்கை.!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெண்ணிடம் நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமண இணையதளத்தில் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.3.45 லட்சம் பணம் பறித்த வழக்கு மற்றும் நடிகர் ஆர்யா பெயரை பயன்படுத்தி ஜெர்மனிவாழ்…

ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி: 3 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 270/3

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய…

பாரா ஒலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று அசத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

பொது மக்களை காவல்துறையினர் ‘வாடி… போடி’ ‘வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்த அணில் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு…

பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியா வீரர்கள் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் ஹர்வீந்தர் சிங்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது…

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதல் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மீண்டும் பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

பாராஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில்…

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஈ.பி.காலனி, நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருவருவது மட்டுமின்றி அங்குள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி…

மாநகர காவல் ஆணையர் தகவல்: திருநெல்வேலியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன சுமார் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 கைபேசிகள் சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது….