கணவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடியதால் ஆத்திரம்….பெண்ணை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்ற கணவர்…

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், தாரிவாட் கிராமத்தில் 21 வயது நிரம்பிய பழங்குடியினப் பெண் ஒருவர் கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டார் அந்தப் பெண்ணை தங்களின் தாரிவாட் கிராமத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கு அவரை ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.” என்றார். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கணவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.