கோவிட -19 தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் கோவிட -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேஎண்டும் சுற்றறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி இந்த சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Category: தமிழகம்
Tamilnadu
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
ஒடிசாவிலிருந்து ரயில் வந்த 80 டன் ஆக்சிஜன் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு
8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : சேவைகள் இ-பதிவுடன் அனுமதி
பரபரப்புக்கு பஞ்சமில்லாத முத்தூஸ் மருத்துவமனை: கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை திருட்டு
கோயம்புத்தூர் சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையின் பெயர் ஒரு சில தினங்களாகவே செய்திகள் செய்திதாள்களில் வந்த வண்ணம் உள்ளது.
அதன்வரிசையில் கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை மருத்துவமனை லாக்கரில் வைக்கப்பட்ட நகை திருடப்பட்டது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி
புகார்கள் அளிக்க: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்
“தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்…. Chief Minister’s Special Cell , Secretariat, Chennai – 600 009. Phone Number : 044 – 2567 1764 Fax Number : 044 – 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in