ஐபிஎல்: வெங்கடேஷ் ஐயர் மற்றும் ராகுல் திரிபாதி அதிரடியில் வீழ்ந்து கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். டிரண்ட் போல்ட் முதல் ஓவரில் 15 ரன்கள் மற்றும் ஆடம் மில்னி இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் என இரண்டு ஓவர்கள் முடிவில் 30 ரன்களை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஜஸ்பிரித் பும்ரா 2.6 ஓவரில் சுக்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்த்தார்.

ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர் ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 43 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 48 ரன்களும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். ஜோடிஇன்னமும் 60 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிக் கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 84 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தால் வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். டிரண்ட் போல்ட் முதல் ஓவரில் 15 ரன்கள் மற்றும் ஆடம் மில்னி இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் என இரண்டு ஓவர்கள் முடிவில் 30 ரன்களை குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஜஸ்பிரித் பும்ரா 2.6 ஓவரில் சுக்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்த்தார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. இன்னமும் 84 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிக் கொண்டுள்ளது.

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் 9.2 ஓவரில் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். பிரஷித் கிருஷ்ணா 12.1 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் , குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் பிரஷித் கிருஷ்ணா 14.5 ஓவரில் குவிண்டன் டி காக் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய குருனால் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லுகி பெர்ஹூசன் 16.2 ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஆனால் லுகி பெர்ஹூசனின் கடைசி ஓவரில் கீரான் பொல்லார்ட்(21), குருனால் பாண்டியா(12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லுகி பெர்ஹூசன், பிரஷித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் அவர்கள் மாரியப்பன் தங்கவேலுவை நேரில் சந்திப்பு

ரியோடி ஜெனிவாவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்தமுறை டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிம்பிக்கில் இத்துடன் சேர்த்து இரண்டாவது பதக்கமாகும்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் அவர்கள் ரியோடி ஜெனிவா மற்றும் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை ஓமலூர், பெரியவடகம்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர். கலீல் அகமது 2.5 ஓவரில் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரஷித் கான் 10.5 ஓவரில் ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ரிஷப் பந்த் 35) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி அணிக்கு 135 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 74/5 ரன்களுக்கு தடுமாற்றம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். க

கிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி12.6 ஓவரில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டுள்ளது.

நிர்வாகம் அதிரடி தகவல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.

உலக கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் மாற்று வீரர்கள்: ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியது, கேப்டனாக நான் பார்த்த டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார். ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என தெரிவித்தார்.