வி.கே.ஏ நிறுவனங்களின் சார்பில் கோவிட் -19 நிவாரண நிதி ஒரு கோடி


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கரூர் வி.கே.ஏ நிறுவனங்களின் சார்பில் அந்நிறுவன‌ சேர்மன் வி.கே.ஏ. சாமியப்பன் அவர்கள்‌ நேற்று சேலத்தில் கோவிட் -19 தடுப்பு பணிக்காக முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயினை அளித்தார்.