நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தர உயர்வாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு
