
ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் படையல் வைத்து முன்னோரை வழிபட்டனர்…
ஆடிப்பெருக்கு புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் ...
Read More
Read More

மகா மாரியம்மன் கோவில் 1.008 குத்து விளக்கு பூஜை…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை யாக வேள்வி பூஜை ...
Read More
Read More

100 நாள் வேலை திட்ட பெண்களிடம் வேலை செய்யாமல் பணிபுரிந்ததாக கணக்கு காட்ட ரூபாய் வசூல்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிய, பெண்களுக்கு அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கான பணிகளை பிரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ...
Read More
Read More

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் “அபேஸ்…”
மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்த கூலிவேலை செய்யும் சுரேஷ்குமார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நான் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை ...
Read More
Read More

அதிமுக கவுன்சிலரின் மாமூல் ‘தினமும் 100 ரூபாய் வெட்டு…’
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன் மாலை, இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சிலர் பாஸ்ட் புட் ...
Read More
Read More

அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6-ம் நாள் பாத யாத்திரை, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிக்கு வந்தது. திருமயத்திற்கு காலை 9 மணிக்கு யாத்திரை வருவதாக ...
Read More
Read More

தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூயின் தக்காளி யோசனை..
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர ராஜூ, தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார். தக்காளியின் வரத்து குறைவு மற்றும் காலநிலை ...
Read More
Read More

தெரிந்தவர்… தெரியாதவர்களிடம் அடையாள அட்டை…மொபைல் எண்…. கொடுக்கிறீர்களா..!? உஷாரய்யா… உஷார்…!
சென்னை, ஆவடியை சேர்ந்த கௌதமி என்பவர் தனது பெயரில் யாரோ தனியார் வங்கியில் தனது மொபைல் மற்றும் முகவரியை மாற்றி கடன் அட்டை பெற்று, சுமார் ரூ.7,58,029 ...
Read More
Read More

சாய்பாபா கோயிலுக்கு போகாதீங்க! சாம்பாஜி பிடே….புது சர்ச்சை
ஸ்ரீ சிவபிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் எனும் இந்துத்துவ அமைப்பின் நிறுவனர் சாம்பாஜி பிடே என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். ஒருமுறை பெண் நிருபர் ஒருவர் இவரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு ...
Read More
Read More

அண்ணாமலைக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ் அணி.. !
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை, தேவையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய ...
Read More
Read More

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடிசெய்த வாலிபர் கைது…!
ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்த ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வரும் ஜாகீர் உசேன். இவருடைய மகள் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் ...
Read More
Read More

ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 7-ம் தேதி வரை காவல்துறை காவல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சேத்தன் சிங் பணியில் இருந்துள்ளார். ரயில் ...
Read More
Read More